மட்டக்களப்பு வாயில்
மட்டக்களப்பு வாயில் என்பது புளியந்தீவில் அமைந்திருந்த புராதன துறைமுக தரையிறக்கப் பகுதியில் அமைந்துள்ள ஓர் நினைவுச் சின்னம். முன்பு இதன் மூலமே மட்டக்களப்பு பிரதான நிலப்பகுதி தீவான புளியந்தீவுடன் இணைக்கப்பட்டது. இவ்விடத்தில் மட்டக்களப்பிற்கான முதலாவது மெதடிஸ்த நற்செய்தியாளர் வண. வில்லியம் ஓல்ட் 1814 இல் தரையிறங்கியதாக நம்பப்படுகின்றது. அவரின் சிலையும் மட்டக்களப்பு வாயில் நினைவுச் சின்னத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ளது.
Read article
Nearby Places
சத்துருக்கொண்டான் படுகொலை
மெதடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு
கல்லடி (மட்டக்களப்பு)
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம்
வின்சன்ட் மகளிர் உயர்தரப் பாடசாலை
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை
மட்டக்களப்பு புகையிரத நிலையம்

காணிக்கை மாதா கோயில், மட்டக்களப்பு
சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு